கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி இரவு 9.45 முதல் மறுநாள் புதன்கிழமை இரவு 7.29 வரை கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-11-03 10:09 GMT

Linked news