அண்ணாமலையையும் விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையையும் விசாரிக்க கோரி எம்.எல்.ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

Update: 2025-11-03 10:35 GMT

Linked news