முளைக்கத் தொடங்கிய மக்காச்சோளம்.. விவசாயிகள் கவலை

பெரம்பலூர் அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச்சோளங்கள் மழை காரணமாக விளைநிலங்களிலேயே முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சுமார் 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான இடங்களில் மக்காச்சோளங்கள் விளைநிலங்களிலேயே முளைத்ததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2025-12-03 10:21 GMT

Linked news