பாம்பன் பாலத்தில் பறந்த ட்ரோன்கள்
பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி கடற்படை ஆகிய இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு ட்ரோன்களை பறக்கவிட்டு வீடியோ எடுத்த மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை பிடித்து அவர்களிடம் இருந்து ட்ரோனை பறிமுதல் செய்து காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-12-03 11:05 GMT