திருப்பூரில் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் உள்ள கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீப்பற்றிய குடோனில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  

Update: 2025-02-04 10:43 GMT

Linked news