புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில், நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Update: 2025-02-04 13:07 GMT

Linked news