ஜூலை 7-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் குறித்தும் சீமான் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஜூலை 7ம் தேதி விசாரணைக்கு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும்; ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2025-06-04 10:46 GMT

Linked news