"மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்" - மதுரை ஐகோர்ட்டு

மதுபான கடைகளை கூடுதலாக நிறுவுவதற்கு பதிலாக மதுவிலக்கிற்கு உறுதியான நடவடிக்கைகளை முயற்சிக்க வேண்டும். வழக்கு ஒன்றில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை 2 வாரத்தில் மூட மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-06-04 12:33 GMT

Linked news