மருத்துவமனை விரைகிறார் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. வீரர்களை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கவுரவித்து அவசர அவசரமாக மருத்துவமனை புறப்பட்டுச்சென்றார். நெரிசலில் சிக்கி சிகிச்சை பெறுவோரை சந்திக்க முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனை விரைகிறார்.

Update: 2025-06-04 12:55 GMT

Linked news