"விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால்.. " -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

"விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால்.. " - அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும், அவர் உண்மையை கூறியிருக்கிறார். விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள், ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை” என்று அவர் கூறினார்.

Update: 2025-10-04 08:27 GMT

Linked news