திருப்பரங்குன்றம் போராட்டம்: 13 பேர் கைது

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில் போலீஸார் காயமடைந்த நிலையில், இந்து முன்னணியினர் கைது. பாஜக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்ஜி.சூர்யா, பிரசாந்த் உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Update: 2025-12-04 05:49 GMT

Linked news