நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்

10 நபர்களோடு சேர்ந்து மனுதாரர் தீபத் தூணிலும் தீபமேற்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார. மனுதாரர் கூட்டமாக சென்று பிரச்சினை ஏற்படுத்தியதால் அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-04 06:02 GMT

Linked news