தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கலெக்டர்
திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களை கையெடுத்து வணங்கிய கலெக்டர் தர்ப்பகராஜ்., தற்போது வரை 250 டன் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-12-04 06:08 GMT