18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே 2வது நாளாக தொடரும் துப்பாக்கி சண்டை 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். நக்சலைட்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-12-04 10:01 GMT