இந்தியா- இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

இந்தியா- இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

கொழும்புவில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்தியாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன.

இதனைத்தொடர்ந்து இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன.

பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் இணைந்து சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தை இணையவழியாக தொடங்கி வைத்தனர்.

Update: 2025-04-05 07:00 GMT

Linked news