கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை


கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Update: 2025-05-05 03:21 GMT

Linked news