கரூர் சம்பவம் - மவுன அஞ்சலி செலுத்திய தவெக நிர்வாகிகள்

குளித்தலையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களை வைத்து நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Update: 2025-10-05 10:42 GMT

Linked news