டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

Update: 2025-10-05 11:00 GMT

Linked news