பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலிஆசியாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2025-11-05 04:23 GMT