திருப்பரங்குன்றம் விவகாரம்: இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்
சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
Update: 2025-12-05 10:26 GMT