ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் தேங்கியுள்ள தண்ணீர்

சென்னையை அடுத்த ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால், செங்குன்றம் - மாதாவரம் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நின்ற நிலையிலும் உபரி நீர் தொடர்ந்து வெளியேறுவதால் தண்ணீர் வடியவில்லை. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2025-12-05 10:29 GMT

Linked news