தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை நாளை தொடங்குகிறார் சவுமியா அன்புமணி

'தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் நாளை முதல் பொதுமக்களை சந்திக்கிறார் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி. 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சியில் பிரசாரம் தொடங்க உள்ளார்.

Update: 2025-12-05 13:43 GMT

Linked news