பளுதூக்குதலில் தங்கம் வென்ற 54 வயது தமிழ்நாட்டுப் பெண்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் பல்லடத்தை சேர்ந்த ஓமனா லோகநாதன் தங்கம் வென்று அசத்தி உள்ளார். 50 வயதிற்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இப்போட்டியில் 3 விதமான சுற்றுகளில் மொத்தம் 207.5 கிலோ பளுதூக்கி முதல் பரிசை வென்றார்.

Update: 2025-12-05 13:48 GMT

Linked news