கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
- திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
- ஹரிஹரன்(17), வெங்கட்ரமணன்(19), வீரராகவன்(24) ஆகிய மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
- கோவில் குளத்தில் மூழ்கி தரிசனம் செய்ய முயன்ற நபர் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்ற முயன்ற 2 பேர் உட்பட 3பேர் உயிரிழப்பு
Update: 2025-05-06 04:16 GMT