மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; அக்.17ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரிப்பு
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு அக்டோபர் 17ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது .மதுரை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்த மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-10-06 10:28 GMT