தலைமை நீதிபதியை தாக்க முயற்சி - திருமாவளவன் கண்டனம்
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி செருப்பை வீசியுள்ளார் சனாதன எண்ணம் கொண்ட வழக்கறிஞர். தலைமை நீதிபதியை தாக்க முயன்றவரின் வழக்கறிஞர் தகுதியை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒட்டுமொத்த நீதித்துறைக்கே இது அவமானமாகும். சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
Update: 2025-10-06 13:57 GMT