வாக்குச்சாவடி அலுவலரை கடித்த நாய்

கேரள மாநிலம் கோட்டயத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்காகச் சென்ற வாக்குச்சாவடி அலுவலரைக் கடித்த வீட்டு வளர்ப்பு நாய். வீட்டின் உரிமையாளர் வேண்டுமென்றே நாயை அவிழ்த்து விட்டதாக வாக்குச்சாவடி அலுவலர் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2025-11-06 11:06 GMT

Linked news