பாலியல் தொல்லை புகார் - பள்ளியில் விசாரணை

*பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

*மணப்பாறை தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை

*பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தும் கல்வித்துறை அதிகாரிகள்

*பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட கல்வி அலுவலர்மாவட்ட கல்வி அலுவலர் பேபி உறுதி

பாலியல் சீண்டல் புகாரில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு - 5 பேர் கைது 

Update: 2025-02-07 06:57 GMT

Linked news