கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசி முயன்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதவெறி தலைக்கு ஏறிய அந்த வழக்கறிஞரை வன்மையாக கண்டிக்கிறோம். 2014 பாஜக அரசு பொறுப்பேற்றுதற்குப் பிறகு இந்திய பன்முகத் தன்மைக்கு சவால் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த உரிமைகளை மீட்க வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிகுமார் கூறியுள்ளார்.
Update: 2025-10-07 10:26 GMT