திருக்கார்த்திகை தீபத் திருவிழா
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலைக்கு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட எஸ்.பி. சுதாகர், ஏ.எஸ்.பி. சதீஷ் உள்ளிட்டோர் ஆய்வில் உடன் இருந்தனர்
Update: 2025-10-07 14:20 GMT