பீகாரில் திருப்பதி ஏழுமலையான் கோவில்

பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது அம்மாநில அரசு. 99 ஆண்டுகளுக்கு வெறும் ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-12-07 11:39 GMT

Linked news