சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய வழக்கில், மேலும் 3 பேரை வேலூர் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் இன்று சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.
Update: 2025-04-08 03:46 GMT