சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் போர்க்கால... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

இதன்படி மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Update: 2025-05-08 01:52 GMT

Linked news