சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல - பவன் கல்யாண்
`சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல. அது மனிதகுலத்திற்கு அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல். சனாதன விவகாரத்தில் யாரும் நம்மைத் தாக்குவதற்கு துணியாதபடி குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்துக்கள், தர்மத்தை கடைபிடிக்க சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. இதுபோன்று மீண்டும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புடன் இருக்க வேண்டும். சனாதன தர்மம், அரசியலமைப்பு இரண்டும் ஒரே இலக்கை நோக்கி செல்கிறது என ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-08 09:08 GMT