பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கிய டெல்லி முதல்-மந்திரி
மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா. லீக் சுற்று போட்டிகளில் 308 ரன்கள் விளாசிய இவர், காயம் காரணமாக அரையிறுதி, இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.
Update: 2025-12-08 10:39 GMT