நாகை 4 வழிச்சாலையில் அரசு-தனியார் பேருந்து மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
நாகை 4 வழிச்சாலையில் அரசு-தனியார் பேருந்து மோதி விபத்து
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றபோது ஆலப்பாக்கம் பகுதியில் விபத்து
இரண்டு பேருந்துகளும் மோதிய வேகத்தில் ஒரு பேருந்து வயல்வெளியில் இறங்கி நின்றது
பேருந்தில் பயணித்த 30 பேர் காயம்
Update: 2025-04-10 03:42 GMT