மதுரை இளைஞர் மரணம்: இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச்சென்றபோது தப்ப முயன்ற தினேஷ்குமார் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக காவல்துறை கூறும் நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது மதுரை ஐகோர்ட்டு

Update: 2025-10-10 12:58 GMT

Linked news