தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி - திருமாவளவன்

சென்னை ஐகோர்ட்டு அருகே தனது காரை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தியதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது "தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி" என்றும் கூறியுள்ளார்.

Update: 2025-10-10 13:46 GMT

Linked news