டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்து - செபி எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது. இதுபோன்ற டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை. இவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது, அதே நேரம், Gold ETF மற்றும் மியூச்சுவல் பண்ட் வழியான தங்க முதலீடுகள் செபிக்கு கட்டுப்பட்டவை. முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2025-11-10 08:55 GMT

Linked news