தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து பிரசாந்த் கிஷார் மனம் திறப்பு

பீகாரில் வெற்றி பெற்று ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும், அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஒருவேளை தற்போது நடக்கும் என்.டி.ஏ ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுடன் பயணிப்போம், ஆனால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற மாட்டோம் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Update: 2025-11-10 10:45 GMT

Linked news