அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு:
விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய பொன்முடி, பெண்கள் குறித்து முகம் சுழிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். பொன்முடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. திமுக துணைப்பொதுச்செயலாளராக பொன்முடி உள்ள நிலையில், அவரது பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
Update: 2025-04-11 05:22 GMT