அதிவேகம் -நொடியில் பிரிந்த கல்லூரி மாணவியின் உயிர்

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மிஸ்பா பாத்திமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கவலைக்கிடமான நிலையில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு காரில் புதுச்சேரி சென்ற 10 மாணவர்கள், சென்னை திரும்பும்போது போட்டி போட்டு காரை இயக்கியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2025-12-11 09:03 GMT

Linked news