பாகிஸ்தானில் போராட்டம்
சிந்து தேசம் என்ற பெயரில் தனி நாடு கோரி பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்தன. சிந்து மாநிலத்தின் தலைநகரான கராச்சியில் நடந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டதால் வன்முறை சூழல் உண்டாகி உள்ளது.
Update: 2025-12-11 11:14 GMT