உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி ஐகோர்ட்டு

டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி ஐகோர்ட்டு. 2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிச.16 - 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-11 12:00 GMT

Linked news