மாணவிகள் கழிப்பறை சுத்தம் செய்த விவகாரம்- தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
தருமபுரி: மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த பெருங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 5-ம் வகுப்பு பழங்குடியின மாணவிகள் 3 பேரை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Update: 2025-01-12 08:27 GMT