கோவை, நீலகிரி விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
கோவை, நீலகிரி விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.
இதன்படி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Update: 2025-06-12 04:48 GMT