பேருந்தின் படியில் பயணித்த மாணவர் உயிரிழப்பு
சிவகங்கை: ஏனாபுரம் கிராமத்தில் மினி பேருந்தின் படியில் நின்று பயணித்த பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தும் மினி பேருந்தும் (உரசியபோது படிக்கட்டில் பயணித்த சந்தோஷ் உயிரிழந்துள்ளார்.
Update: 2025-11-12 05:57 GMT