திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது - மாவட்ட கலெக்டர் சுகுமார் பேட்டி
திருநெல்வேலி மாவட்டத்தில் 90 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டது. மொத்தமுள்ள 14.18 லட்சம் வாக்காளர்களில் 1.30 லட்சம் பேருக்கு மட்டுமே சிறப்பு திருத்த படிவம் வழங்கப்பட வேண்டியுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியுள்ளார்.
Update: 2025-11-12 06:30 GMT