டெல்லி கார் வெடிப்பு சம்பவம்;, சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க, ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்துகிறது என்ஐஏ

Update: 2025-11-12 07:11 GMT

Linked news