திருச்சியில் அமைச்சர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அலுவலகம் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியானது. மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2025-11-12 07:35 GMT

Linked news